யாழிற்கு கனரக வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டது என்ன..? மக்கள் மத்தியில் கேள்வி!
கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை யாழிற்கு எடுத்து செல்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் அதனை...
நான் கூறியது நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன்: சுமந்திரன் அறிவிப்பு
அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன் ஆனால் நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என தமிழ்த்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு! செல்ல விரும்புவோருக்கு 1000$ கட்டணம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்கள் சாதாரண பயணிகள் முனையத்திற்கு பதிலாக , விஐபி முனையத்தைப் பயன்படுத்தினால் 1000 அமெரிக்க டொலர் செலுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...
சிங்கள மொழியில் பாடி அசத்திய கருணா!!
கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.
அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை...
மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
பதவி விலகல் கடிததத்தை நிராகரித்தமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பி...
பிரியங்க பெர்னான்டோ விவகாரம் ஐ.நா.வில் இலங்கையை சிக்கவைக்கும் சூழ்ச்சி
சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிரச்சினை மற்றும் பிரியங்க பெர்னான்டோ விவகாரங்கள் என்பன ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணி என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
சஜித்தின் தோல்விக்கு இதுவே காரணமாக அமைந்தது! எம்.ஏ.சுமந்திரன்
சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித்தினுடைய தோல்விக்கு காரணம் நாங்கள்...
அரசாங்க அதிகாரிகளுக்கு 15000 ரூபா விசேட கொடுப்பனவு
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15000 ரூபாவை விசேட கொடுப்பனவாக வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை...
புற்றுநோய் எனக்கூறி பணம் சேகரிக்கும் கிளிநொச்சி பெண் – மக்களை எச்சரிக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்
போலி ஆவணங்களை காண்பித்து போலியாக தொண்டை புற்றுநோய் சிகிச்சைக்காக பணம் சேகரிக்கும் பெண் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
அரை சொகுசு பஸ் சேவை -விரைவில் ரத்து
அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
தேசிய...









