Srilanka

இலங்கை செய்திகள்

சோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உடற்கல்வி பாடநெறியைச் சேர்ந்த இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் Mohamed_Fazaal வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். மிகவும் துடிப்பான பயிலுனரான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த Mohamed_Fazaal அனைவராலும் விரும்பப்படும் ஓர் மாணவ...

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்

இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. இலங்கையில் நேற்று மாலை நிலவரப்படி...

யாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிக்கு இந்திய அரசு மேலும் 300 மில்லியன் ரூபா நிதியுதவியளிக்கவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங்குடனான...

மாவைக்கு வந்த பெரும் சோதனை! பல இரகசியங்கள் வெளிச்சத்தில்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வைக்கும் திரைமறைவு முயற்சிகள் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சூடு பிடித்துள்ளது. தமிழ் தேசிய அரசியலில் பெரும்...

14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்

14 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோப்பாய், இருபாலையில் கடந்த மாதம் 15ம் திகதி...

இலங்கை ஊடகங்களை கடுமையாக விமர்சித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம்

சுவிஸ் தூதரக பெண் பணிபாளர் விவகாரத்தில் இலங்கை ஊடகங்களை விமர்சித்து சுவிற்சர்லாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கொழும்பில் தற்போதைய செய்தி ஊடகங்களின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு தீங்கு விளைவிக்கும்” என்று...

இலங்கைக்கு கிடைத்த பெருமை! மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரதமர் மஹிந்த

உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட 2019...

கோட்டபாயவை தமிழ் மக்கள் நிராகரித்தமை ஏன்? உண்மையை வெளிப்படுத்திய மஹிந்தவின் மகன்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வட மாகாண மக்கள் வாக்களிக்காமைக்கான காரணம் என்ன என்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ விளக்கியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...

வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் குறித்து சம்பந்தன் பகிரங்க அறிவிப்பு

வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தடவைகள்...

இப்படி ஒரு நேர்மையான ஈழத்தமிழ் வைத்தியரா? குவியும் பாராட்டுக்கள்

இலங்கையின் Transparency Sri Lanka அமைப்பு "Integrity Icon - நேர்மையின் அபிஷேகம்” எனும் தலைப்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுகின்ற அரச அதிகாரிகளை மக்களுக்கு வெளிப்படுத்தவும் அவர்களை கௌரவிப்பதற்குமான ஓர்...