மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை உடன் அழைத்தார் கோட்டாபய
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.
அதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு...
இலங்கையில் பலரின் வாய்க்கு வந்த ஆப்பு! மீறினால் என்ன தண்டனை தெரியுமா??
வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்பியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
அது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை பல,அந்தந்த பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட...
யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினர்! வேடிக்கை பார்த்த நிர்வாகம்- மாணவர்கள் குழப்பம்
சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து...
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்
கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரகத்தில் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி குற்றப் புலனாய்வு முன்னிலையில் ஆஜராகி உள்ளார்.
சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் நோக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தேவைப்படின் அவருக்கு...
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் பெரும் பதற்றம்! வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு...
வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலைக்கு இதுவே காரணம்
வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும், பிரதமரும் இனம் காணவில்லை அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி...
யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி! பொலிஸார் சுற்றிவளைப்பு
யாழ் கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் குறித்த குடும்பம் அங்கிருந்து...
அமைச்சர்களின் நியமனங்களை இரத்து செய்த ஜனாதிபதி
அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மானங்களை மீறி, அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்த சில அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
முல்லைத்தீவு பெண்ணிடம் பல இலட்சங்களை சுருட்டிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்! வெளியான அதிர்ச்சிக் காணொலி
இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களிற்கு குரல் கொடுக்க ஜெனீவா செல்கின்றேன் என கூறி புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கம்...









