சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ராவய தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மாலகந்தே சுதத்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண்...
48 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்ய முனைந்த முஸ்லிம் அரசியல்வாதி!! வெளிவரும் ஆதாரங்கள்!!
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்கள். குறிப்பாக சிவில்சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் தமது ஆதரவை...
விடுதலைப்புலிகள் தொடர்பில் சுவிஸர்லாந்து நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு…
விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம்...
ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் முடிவு! அதிர்ச்சியில் அமைச்சர்கள்
புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வாகன கொள்வனவையே செயலகம் இவ்வாறு நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய...
வாகனங்களின் விலையில் மாற்றம்
அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம்...
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் முடிவுகளுக்கும், விடுதலைப் புலிகளின் ஈழநாட்டுப் புகைப்படத்திற்கும் தொடர்பு!
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் புகைப்படத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டுப் புகைப்படத்திற்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சிங்களத் தலைவருக்கே தமிழ்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு! உடனடியாக நீக்கப்பட்ட பதாகை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து கட்டுநாயக்கவில் நிர்மாணிக்கப்பட்ட பதாகையை ஜனாதிபதியின் உத்தரவில் நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் உள்நுழையும் வீதியில் இந்த பதாகை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை...
கனடா செல்ல புறப்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு
யிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தையில் கடந்த வாரம் இரவு முச்சக்கர வண்டி - வான் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
கனடா செல்ல தயாரான நிலையில் உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த வேளையில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள்...
சுமந்திரனுக்கு மஹிந்த செருப்பால் அடிப்பார்! கருணாவின் புதுப் புரளி
கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர். இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கி போயுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்
போலி விசாவை பயன்படுத்தி ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் ஈரானிய எல்லைகளின்...









