முஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை! தமிழர்களுக்கான மாபெரும் வெற்றியை அம்பலப்படுத்துகிறார் கருணா
முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை, கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள்...
கடும் கோபத்தில் மைத்திரி! மீண்டும் பரபரப்படையும் தென்னிலங்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கிய நிலையில் தனது அரசியல்...
நாட்டிலிருந்து வெளியேறும் நிலையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்
கடத்தப்பட்ட பெண் ஊழியர், குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜித...
ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்
ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ பயணித்த வாகனம் பொலிஸாரிடம் சிக்கியமையினால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியின்...
பதவியேற்றுப் பத்து நாட்களில் கோட்டாபயவின் 12 தீர்மானங்கள்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
அந்த 12 தீர்மானங்களும் வருமாறு:-
01)...
3 மாவட்டங்களிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும்சீரற்ற காலநிலை காணமாக இரத்தினபுரி, பதுளை,கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாயமுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மண்சரிவுஅபாயம் காரணமாக மடுல்சீமை தோட்டத்தின் குலுவல்லாவட்டடுமோ பிரிவில் 35 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள்கல்லுல்ல தமிழ் வித்யாலயாவில் தற்காலிகமாகதடுத்து...
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தலில் இப்படி ஒரு பயங்கரமா
சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நவம்பபு 25 ம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள...
மஹிந்தவிடம் சிக்கிய அதிமுக்கிய ஆவணங்கள்! பெரும் அதிர்ச்சியில் ரணில் கும்பல்
ரணில் அரசாங்கத்தின் பல முக்கிய ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் பிரதமா் மஹிந்தவின் கைகளுக்கு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியா கியிருக்கின்றது.
அலரி மாளிகையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்...
அனுராதபுர அரசு வைத்தியசாலை பெண் மருத்துவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
அனுராதபுரம் அரச வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றும் பெண் மருத்துவர் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுத்துள்ளன.
குறித்த பெண் மருத்துவர் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக பேசுவதோடு அவர்களை உதாசீனப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் செல்லும் நோயாளிகளிடம் மிகவும்...
கோட்டாபய மோடி சந்திப்பில் நிகழ்ந்த முக்கிய விடயம்! வெளிவராத புது தகவல்
நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது முதலாவது அரச முறைப்பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல...








