ஜனாதிபதிக்கு இன்று பிரியாவிடை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் நடைபெறும் எனினும், நாளை போயாதினம் என்பதனால், அந்தக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு...
கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்திற்கு இது தான் முடிவு! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு
புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் தற்போது கல்முனையில் இடம்பெற்றது.
இத் தேர்தல் பிரச்சார பொது மேடையில் சிறீலங்கா முஸ்லிம் காங்ககிரஸின் தேசிய...
பசிலின் மேடையில் கருணாவின் இரண்டு மனைவிகளும் கடும் மோதல்
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக...
தாய்க்காக பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஈழத்தமிழர் செய்த நெகிழ்ச்சி செயல்!
கடுமையான நோய்க்கு உள்ளாகியிருந்த தாய் குணமாக வேண்டுமென மடிப்பிச்சை எடுத்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானையில் பிறந்து கடந்த 1990-ம் ஆண்டு பிரான்ஸ் சென்று தொழிலதிபராக...
இலங்கையில் வெள்ளை வான் சாரதி! வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்ச இருந்த போது வெள்ளை வானில் மக்களை கடத்தியதாக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வெள்ளை வானின் சாரதி எனக் கூறப்படும் நபர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அமைச்சர்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய விக்கட்டுக்களை வீழ்த்தினார் கோத்தபாய! அதிர்ச்சியில் சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் நேற்று பிள்ளையான் அணியுடன் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
பால்ச்சேனை பாலசிங்கம் முரளிதரன் என்பவரே இவ்வாறு பிள்ளையான் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு எம்.பி, சீ.யோகேஸ்வரனின் வலது...
ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் நிலை குறித்து புலனாய்வு துறையினருக்கு கிடைத்துள்ள முக்கிய தகவல்
சஜித் முன்னணியில் இருப்பதாக ஜனாதிபதி புலனாய்வு துறை தமது ஆய்வு அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்துள்ளது. பொலன்னறுவையும் சஜித்துக்கே ஆதரவு .....
நேற்றைய நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அவதான கருத்து கணிப்பை ஜனாதிபதி...
75 லட்சம் சீதனம்! யாழில் வெளிநாட்டு மாப்பிளையால் ஏமாந்த மணமகளிற்கு ஏற்பட்ட நிலை
சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர்.
இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....
பிரசார மேடையில் இருந்து தவறி விழப்போன கோட்டா! பதறிய மஹிந்த
நுவரெலியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸ மேடையில் தடுமாறியுள்ளர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும்...
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல்குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் முடிவை பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாகஅறிய முடிகிறது.
அத்துடன்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத்தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்குஅறிவிக்கவேண்டும். அதுதொடர்பில்...









