Srilanka

இலங்கை செய்திகள்

பதவியின் இறுதி நாட்களில் மைத்திரி….! இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு கிடைத்த மகிழ்ச்சி

யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில், அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும்...

வவுனியாவில் அரச உத்தியோகத்தர் செய்த அருவருப்பான செயல்! நையப்புடைத்த பொதுமக்கள்

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா...

யாழ்.நகாில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிக்கு நேர்ந்தசோகம்!

யாழ்.நகாில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாணவி ஒருவரை பாம்பு தீண்டியுள்ளது. இந் நிலையில் குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். குறித்த பாடசாலையில் காலையில் இடம்பெற்ற சிரமதானத்தின்போதே மாணவி பாம்புக்...

யாழ் சுண்ணாகத்தில் அபூர்வ உணவகம்! உங்களிற்குத் தெரியுமா?

இன்று சுண்ணாகத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பாடு வாங்க போயிருந்தேன் அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த வாசகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. உணவை வீண் விரயம் செய்வதை தடுப்பதற்கான புதிய நல்ல முயற்சியாக காணப்பட்டது. உணவகத்திற்கும் உரிமையாளருக்கும்...

சஜித்தின் அதிரடி அறிவிப்பு! கோத்தபாயவுடன் இணையும் ரணிலின் விசுவாசிகள்

தான் ஜனாதிபதியானால் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். இந்த அறிவித்தல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல முரண்பாடுகளை ஏற்பட்டுத்தியுள்ளதாக கட்சித் தகவல்கள்...

வெற்றி பெற போவது யார் ? புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற விடயம் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவுகள் தயாரித்த புதிய இரகசிய அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட...

உடைந்தது பிள்ளையானின் கட்சி! மகிழ்ச்சியில் வியாழேந்திரன்

பிள்ளையான் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்து தமிழ் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாண முதலமைச்சராக துணிவாக பணியாற்றியதாலேயே கிழக்கு மக்களில் குறிப்பிட்ட அளவிலானனோர் பிள்ளையானின் விசுவாசியானார்கள். இதனாலேயே பிள்ளையானினால் உருவாக்க்ப்பட்ட தமிழ் விடுதலைப்...

பெரமுனவின் கூட்டத்தில் கூச்சலிட்ட பொதுமக்கள்! திட்டித்தீர்த்த கோத்தபாய பகீர் காணொளி

எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டில் ஜனாதிஅப்தி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் பிர்ச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷ அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கூட்டத்தில் வசந்த...

இலங்கையிலிருந்து கனடா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

இந்தியா ஊடாக நேரடி விமான சேவையை கனடாவுக்கு முன்னெடுக்க ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின், டொரொன்டோ நகரத்திற்கு விமான பயணங்களை முன்னெடுக்கப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை, இந்திய விமான சேவையுடன்...

குதிரை வண்டிலில் யாழில் சஜித் அசத்தல் பிரச்சாரம்

எதிர்வரும் 16 ஆம் திகதில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரங்களை பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கு இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சஜித் பிரேமதாசவை குதிரை வண்டிலில்...