மொட்டு சின்னத்தை வெட்டிய கருணா
விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா நேற்றையதினம் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லோருக்குமே மரியாதை .
அந்தவகையில் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா இருந்தபோது புகழ்பூத்த தளபதியாக...
கோட்டாவிற்கு போடாவிட்டாலும் பரவாயில்லை சிவாஜிக்கு போடுங்கள் என நாமல் சொல்வதன் பின்னணி என்ன?: மனோ கேள்வி!
சஜித்திற்கு வாக்களிக்காமல் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதும், சிவாஜிக்கு வாக்களிப்பதும், அநுரவிற்கு வாக்களிப்பதும், ஜேவிபிக்கு வாக்களிப்பதும், தேர்தலை பகிஸ்கரிப்பதும் ஒன்றுதான் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
கிளிநொச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று...
லட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் யாழ் நல்லூரில் சஜித்..!!
ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நல்லூரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டம் நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆரம்பமாகியது.இதில், அமைச்சர்களான சரத் பொன்சேகா,...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி-மொட்டு உடன்படிக்கை ரத்தாகும் அறிகுறி!
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக தனது முழுமையான சக்தியையும் வழங்க முடிவு செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்றதால் அவர்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த பெரமுனவிற்கு எந்த எண்ணமும் இல்லை என வாதமொன்று அந்த...
சஜித்தின் பேரணிக்கு பெருந்திரள் மக்கள்! கலக்கத்தில் கோத்தபாய
ஐக்கிய தேசிய கட்சியுடனான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் மக்கள் பேரணிக்காக பெருந்திரளான மக்கள் பங்குபற்றுவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடுமையான பிரச்சினைகள் இருப்பதாக தகவல்...
யாழ் நகரில் வைத்தியரின் வீட்டுக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்
நேற்று இரவு (07.11.2019) யாழ் நகரத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்.
எனினும், தீ உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது.
தீ யாரால் வைக்கப்பட்டது எதற்காக வைக்கப் பட்டது என்பது தொடர்பான விபரங்கள்...
பிரான்ஸ் வீதியில் யாழ் இளைஞனிற்கு இப்படி ஒரு நிலை! உங்களிற்கு தெரியுமா? முடிந்தால் பகிருங்கள்..
இந்த வீடியோவில் உள்ளவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த சீலன். இவர் பிரான்ஸ் வந்து மனநோயாளியாக தெருவோரம் உறங்கி வருகின்றதாக அங்குள்ள ஒரு ஈழத் தமிழர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரிடம் பேசிய குறித்த...
முதல் மனைவியுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் கருணா!
தமிழின துரோகியான விநாயக மூர்த்தி முரளிதரன் என்கின்ற கருணா அம்மான் இன்று தனது பிறந்த நாளை வெளிநாட்டில் உள்ள தனது முதல் மனைவியான நிராவுடன் குதூகலமாக கொண்டாடியுள்ளார்.
ஒருகாலத்தில் தன் எதிரியை கூட நேசிக்கும்...
யாழ் நீதிமன்றத்தில் விசித்திரத்தின்மேல் விசித்திரம்! கணவன் மற்றும் மனைவி உள்விவகாரம்
குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு...
சுதந்திர கட்சியின் அதிரடி! சந்திரிக்கா பதவி நீக்கம்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவை நீக்க சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிகா குமரதுங்கவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்தா அழகியவண்ணா குறித்த பதிவிக்கு...









