யாழில் ரணில் வழங்கிய உறுதிமொழி!
நல்லூர் கோயில் போன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலயமும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்த ஆலயமும் புனரமைப்புச் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின்...
மூன்று வயது குழந்தைக்கு தாயால் நேர்ந்த சோகம்… நீதிமன்றம் விடுத்த மிக கடுமையான தண்டனை!
தனது மூன்று வயது குழந்தையை கொலை செய்தல் மற்றும் இறந்த குழந்தையின் உடலை மறைத்து வைத்தல் போன்ற இரண்டு வழக்குகளின் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணொருவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2015ஆம்...
யாழ்.விமான நிலையத்திற்கான வீதியை விட மறுத்தது இராணுவம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், காணிகளை பறிகொடுத்த மக்கள் நாளை அந்த பகுதியில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள...
பல இலட்சம் பேரம் பேசியும் அசராமல் கடமையை கண்ணியமாக செய்த பொலிஸ் உத்தியோகத்தர்! குவியும் பாராட்டுகள்
50கோடி பெறுமதியான போதைப்பொருள் மூடையை கைப்பற்ற 50இலட்சம் பேரம் பேசியும் அசராமல் கடமையே கண்ணியமாக எண்ணி போதைப்பொருள் மாபியாக்களை கைது செய்த சூப்பர் பொலிஸ் உத்தியோகத்தர்.
நேற்றைய தினம் அத்துகிறிய பகுதியில் போக்குவரத்து கடமையில்...
திறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்!
யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாளை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகளை...
ரணிலிடமிருந்து பிடுங்கியதை கைவிட்டார் மைத்திரி
தனக்கு கீழிருந்த தேசிய பொருளாதார சபையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இந்த சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழே இருந்துள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரம், வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று 15 தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போதே...
மஹிந்தவின் முக்கிய புள்ளி சஜித்துடன் சங்கமம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாகவும், மஹிந்தவுக்கு மட்டுமன்றி, கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர், ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், புதிய ஜனநாயக...
டக்ளஸ் மற்றும் மைத்திரியின் பலரைத் துாக்கினார் சஜித்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தமிழர்களின் வாக்குகள் தொடர்பில் கோத்தபாயவிற்கு கிடைத்த அதிர்ச்சிகர தகவல்
கோட்டா தரப்பின் வடக்கு தமிழர்களின் வாக்குகள் குறித்த எதிர்பார்ப்பு பிரயோசனமற்றது - தமிழ் எம்.பி.க்களின் ஆலோசனை
கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு வடக்கு மக்களின் தமிழ் வாக்குகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களது வாக்குகளை...
வடக்கு – கிழக்கு மக்களிற்கு தீர்வை அறிவித்தார் கோத்தாபய
யுத்தத்தினால் பாதிக்கபட்ட வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளைவிட பின்தங்கிய நிலையில் இருப்பதால் அப்பிரதேசங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொதுஜன பெருமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய...









