Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே நேரத்தில் 25 இற்கும் மேற்பட்ட நபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, மடுல்கலை தோட்டத்தில் கிறின்லேட் பகுதியில் இன்று (12) முற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகி 25 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளை தேயிலைச்செடிக்கு அடியில் இருந்த குளவிகூடு (பொந்து...

அமைச்சர் விஜயகலா வீட்டில் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்

இலங்கைக்கு சென்றுள்ள தமிழக தனியார் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலக்சுமி தம்பதியினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்...

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள முதலாவது வெளிநாட்டு விருந்தினர்கள்! வரவேற்கத் தயாராகும் மைத்திரி ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளனர். வருகின்ற வியாழக்கிழமை விமான நிலைய திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம்...

புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக பலியான யாழ் க்ஷர்மிலன்!

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயது தமிழ் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக...

கஜேந்திரகுமாரின் மிக முக்கியஸ்தர் கோத்தபாயவிடம் சரணடைந்தார்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் ப.ஜெயக்காந்தன் கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாா். இன்று காலை அவரது நகர வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய பணிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற...

காரைதீவில் பல இலட்சம் மோசடியில் சிக்கிய யாழ்ப்பாண சதாசிவம்

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19...

திறக்கப்படுகிறது யாழ். விமான நிலையம்! எச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம்

அரசியல் நலனைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி வேலைகள் இறுதிக்...

பதவியை துறந்த பின்னர் மைத்திரி வழங்கிய கடும் உத்தரவு!

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி...

ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் உண்டு – ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது

தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவ்வேறானாது என மலேசியா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் கூறியுள்ளார். இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது தனக்கும் அனுதாபம்...