Srilanka

இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை – மரணத்தின் காரணம் இதுதான்..!

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை சந்திம நிசன்சலா ரத்னயக்கவின் இறுதிச்சடங்குகள் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேககம் வெளியிட்டிருந்தபோதும், பிரேத பரிசோதனை முடிவுகளின் பின்னர் ஆசிரியை நீரோடைக்குள்...

அநுராதபுர கூட்டத்தில் கமராவில் சிக்கியவை அரிய காட்சிகள்! கோபத்தின் உச்சத்தில் கோத்தாபாய

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் - சல்காடோ மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகிய...

தமிழர் பகுதியில் கணவன் வெளிநாட்டில் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்த தாயால் பரபரப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்...

மாணவிகள் ஏழுபேர் துஷ்பிரயோகம்! தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது

கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில்...

இந்துக்கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம்!

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவர்களிற்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 7 மாணவர்களிற்கு தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இதன்படி, சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தரம் 7 மாணவர்களிற்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதன்போது,...

யாழில் பொலிஸ் அதிகாரி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டுகள்

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார். சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில்...

கோத்தா ஜனாதிபதியானால் என்ன நடக்குமோ? வெளியன புகைப்படம்

களுத்துறை நகரினூடாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சி அலுவலகம் திறக்க சென்றயிருந்தார். அப்போது நகரினூடாக போக்குவரத்து விதி கடைப்பிடிக்காமல் தலைக்கவசமில்லாமல்...

ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது

ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான 3 கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் இருவர் சாய்ந்தமருதில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக...

யாழில் திடீரென மாயமான குழந்தை; மக்கள் செய்த நெகிழ்ச்சி செயலால் நின்மதியடைந்த தாய்!

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரிதவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்., யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவர் தனது 4 வயது பெண்குழந்தையுடன் இருசக்கரவாகனத்தில் யாழ்ப்பாணம்...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்தத்தினால் சட்டத்தரணியொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கு ஆதாரமாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் சட்டாத்தரணியின் பிள்ளைகள் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற...