வவுனியா குடும்பப் பெண் தர்சினிக்கு நேர்ந்த கதி! கணவன் ஆபத்தான நிலையில்
வவுனியா, கற்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை (07) மாலை வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம்...
கோட்டா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திரிகாவின் அறிவிப்பு
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல...
மைத்திரியிடம் இருந்து சஜித்தின் கூடாரத்திற்கு ஓடிய முக்கியஸ்தர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர் ஷிரால் லக்திலக தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக...
கொழும்பில் அதிரடி நடவடிக்கை! பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து...
பிரபல பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதைகள்- கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்..?
றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சகட்டத்தில் தொடர்வதால் இன்னும் பலமாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
மாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி ,எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது.
அங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக...
மன்னிச்சுக்கோ மா…: உயிரை மாய்க்க முன்னர் தாயாருக்கு கடிதம் எழுதிய முல்லைத்தீவு இளைஞன்!
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி...
யாழ். கோண்டாவில் தாக்குதல் சம்பவம் – இளைஞர் கைது
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த...
“மஹிந்தவை வீழ்த்திய எங்களுக்கு கோட்டாவை வீழ்த்துவது பெரிய விடயமல்ல” – லக்ஷ்மன் கிரியெல்ல
மஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய எமக்கு, இன்று கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர்...
நிச்சயம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு நேர்ந்த அநியாயம்; கதறி அழும் பெற்றோர்!
கடந்த 1ஆம் திகதி கம்பளை பிரதேசத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆசிரியரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக...
ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்? வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...









