விசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம்!! யாழ் மேல் நீதிமன்றம் இராணுவத்தினரிற்கு வழங்கிய தீர்ப்பு
விசுவமடு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து...
காலி முகத்திடலில் பேரணி முடிந்த பின் மேயர் ரோசியின் செயல்! குவியும் பாராட்டுக்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாபெரும் பேரணி நடைப்பெற்றது.
இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு செய்யும் பணிகளில் மேயர்...
இராணுவ முகாமுக்கு பின்புறமுள்ள குளப்பகுதியிலிருந்து காணாமற்போன வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!
வவுனியா கொக்குவெலிய பகுதியில் காணாமல்போன 86 வயதான மூதாட்டி ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் இன்று காலை பேயாடிபுளியங்குளம் குளப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கொக்குவெலிய பகுதியில் மகளுடன் வசித்து...
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை – இடையூறு விளைவித்த தென்னிலங்கை நபர்
முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று இடம்பெற்றபோது, அதனை பெரும்பான்மையினர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் அது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில்...
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு! வெளிநாட்டில் கைதானவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவித்து மலேசியாவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த பல்வேறு தகவல்களை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை அறிவித்த மலேசியாவின்...
தமிழ் மொழிக்கு முன்னுரிமை! பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு...
ஓமந்தை சமுர்த்தி உத்தியோகத்தரின் முக சுழிக்கவைக்கும் செயல்- பலரும் விசனம்
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வருடம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மாணவியின் குடும்பத்தினர் கடும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா ஓமந்தை சமுர்த்தி...
சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை : மாணவன் தாய்க்கு தெரிவித்த விடயம் உண்மையே? சி.ஐ.டி. அதிர்ச்சி...
நிலத்தடி சித்தரவதை கூட்டத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.ஜ.டி அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18...
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி – எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள்களின் விலை, விலைச்சூத்திரத்திற்கு அமைய மாதாந்தம் 10ஆம் திகதி திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை)...
இலங்கையில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் குருவிட்டகே விடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது சமூக இணையத்தளங்களில் வைரலாகி வரும் #Stronggorgeouswoman...









