யாழில் 14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 62 வயது முதியவர் கைது
நண்பனின் மகளான 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் நாகலிங்கம் யோகராசா வயது (62) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது...
பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை!
கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் கிழமை (7) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பமனு ஏற்கும் நிகழ்வினை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இதன்படி பொரல்லை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு...
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகள் தொடர்பாக...
நாளை அரச விடுமுறையா? -திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாளை (04) அரச விடுமுறை தினம் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை
2019 ஒக்டோபர் மாதம்...
பெரமுனவில் புதிய திருப்பம்! மஹிந்தவின் கனவு கலைந்தது! பதவிகளைப் பிடித்த சமல் – கோட்டா
கோட்டாபய ராஜபக்ஷவினால் நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக சமல் ராஜபக்ஷ வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சில சந்தர்ப்பத்தில் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி...
கொழும்பில் இவரை தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவியுங்கள் – ஏன் தெரியுமா?
கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை அடையாள காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
கடந்த மாதம் 17ம் திகதி குறித்த நபர் நிதி நிறுவனத்திற்கு...
சஜித்தின் தாயை மேடைக்கு அழைத்து ரணில் செய்த நெகிழ்ச்சியான செயல்
சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
சஜித்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதைபதைக்கும் சம்பவம்! தொடரும் அவலம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது பிரசவம் இன்று இடம்பெற்றிருந்த...
முல்லைத்தீவு குடிமகன் நாசாவில் உள்ளது ஞானசார தேரரிற்கு தெரியாதா? ஆலய நிர்வாகம் ஆதங்கம்
முல்லைத்தீவு மக்கள் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணைத்தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு...
யாசகரை கேலி செய்ததால் மாணவிக்கு நேர்ந்த கதி!
அட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்ட யாசகர் ஒருவர் அங்கு , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு , மேலும் இருவரைக் காயப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்ற...









