Srilanka

இலங்கை செய்திகள்

கல்முனை மாணவன் கண்டுபிடித்துள்ள புதிய தலைக்கவசம்.!

விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு...

நந்திக்கடலில் பட்டதை மறந்து விட்டீர்களா? கேட்கின்றார் தேரர்

கல்வியறிவில்லாத முல்லைத்தீவு மக்களை தமிழ் அரசியல் வாதிகள் குழப்புகிறார்கள் எனக்கூறிய ஞானசாரர் அவர்கள் யாரும் நந்திக்கடலில் கிடைத்த பாடத்தை சரியாக படிக்கவில்லையெனவும் கூறியுள்ளார். பொதுபலசேனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

கல்முனையில் சிறுவர் தினத்தன்று முஸ்லிம் நபரால் நேரவிருந்த பாரிய ஆபத்திலிருந்து தப்பியோடிய பாடசாலை மாணவிகள்!

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக்குடி ஊரை சேர்ந்த அப்துல் ஹரிம் (58வயது) எனும் முஸ்லிம் முதியவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். இருந்தும் நேற்றைய தினம் இலங்கையில் சிறுவர் தினத்தை பல இடங்களை...

இனியாவது தவிர்ப்பது அவசியம் : கோத்தபாயவுக்கு ஆலோசனை வழங்கியுள்ள சட்டத்தரணிகள்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள வேளையில் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்வது அவசியம் என சட்டத்தரணிகள்...

நவராத்திரியின் சிறப்பு

உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் நவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல வருடகாலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா எப்போது, முதலில் கொண்டாடப்பட்டது என, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. புரட்டாசி மாதத்தை, எமனின்...

யாழில் கணவனுக்கு உணவு பரிமாறிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! ஊரே சோகத்தில்

புடையண்பாம்பு தீண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற இளம் தாயொருவரே...

ஜனாதிபதி வேட்பாளராகும் கோட்டாவின் கனவு கலைந்தது! புதியவர் பெயர் நுளைந்தது?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக Economy Next இணையத்தளம் நேற்று (30) செய்தி வெளியிட்டது. வேட்பாளராவதற்கான தகைமை கோட்டாபய...

ரணிலின் அமைச்சரவையில் மைத்திரியின் கட்சியா..? நிலவும் குழப்பம்…!

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஐக்கிய தேசிய கட்சிதானே? என பலரும் ஐயம் எழுப்பியுள்ளனர். பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

கிளிநொச்சியில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் -மூவரின் நிலை..!

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

கூட்டமைப்பு வராற்றுச் சாதனை! யாழில் 7.5 ஏக்கர் காணியில் முஸ்லீம்களிற்கு அதி நவீன வீடுகள்

யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் அராலி, பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமையவுள்ளன. இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை...