கோட்டாவிற்கு வழக்கறிஞர்கள் கூறிய இரகசியத் தகவல்! பேரதிர்ச்சியில் குடும்பம்?
பெரமுனவின் வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்த கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை சான்றிதழின் செல்லுபடியை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரட்டை குடியுரிமை சான்றிதழ் போலியானது என நீதிமன்றம் முடிவு செய்தால், கோத்தபாய...
ஹபரனையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த யானைகள்! காரணம் வெளியானது!
ஹபரனை - ஹிரிவடுன்ன வெவ்பிட்டிய பகுதியில் அண்மையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானைகள் நஞ்சு வைத்தே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த 7 பெண் யானைகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத்தில் யானைகளுக்கு நஞ்சு...
மாணவி வித்தியா கொலை சந்தேக நபர் உள்ளிட்ட இருவருக்கு தூக்கு – யாழ் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் துாக்கு தண்டணை விதிக்கப்பட்ட பூ.ஜெயக்குமாா் உள்ளிட்ட இருவருக்கு இன்று துாக்கு தண்டணை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கா் தீா்ப்பு வழங்கியுள்ளாா்.
புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம்...
தங்கம் விலை சரியப்போகின்றதாம்..? கொஞ்சம் காத்திருங்கள்
உலக பொருளாதாரமே ஒரு பெரிய சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. உலக சந்தைகளில் நிலவும் மந்த கதிக்கு மத்தியில், இன்று இந்திய சந்தைகளில் தங்கம் மற்றும்...
தலைமைப் பொறுப்பை ஏற்றார் சங்ககார!
கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விதியை புகுத்த வேண்டும் என்றால் அதற்கு லண்டன்...
இலங்கை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகையான உணவு பொருளில் புற்றுநோய் ஆபத்து!
இந்தியாவில் இருந்து 16 இறக்குமதியாளர்கலூடாக இறக்குமதி செய்யப்பட்ட 200 Metric Ton காய்ந்த மிளகாயில் புற்றுநோய் நோயை உருவாக்கக்கூடிய Aflatoxin (ஏதுமின்றி தூய்மையானதாக) அதிகளவில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார...
நாட்டில் இதையே எதிர்பார்க்கிறேன் : கட்டாயம் இலவசமாக வழங்குவேன்.! உறுதியளித்த சஜித்
நாட்டில் ஆரம்ப பாடசாலை கல்வி துறையை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்று அதனை இலவசமாக வழங்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாட்டில்...
நான் பாலச்சந்திரன் பேசுகின்றேன்! ஒரு நிமிடம் கேளுங்கள்
இன்று உலக சிறுவர் தினம். அத்தனை சிறுவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நாள். ஆனால் எம்மீழ மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களின் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட எம் பிஞ்சுகளை எம்மிடம் ஒப்படைத்துவிடுங்கள்...
யாழில் சரமாரியாக வாள் வெட்டு: 3 வாரங்களுக்குப்பின் நேர்ந்த சோகம்; துயரத்தில் உறவுகள்!
யாழ். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்தார்.
எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார்...
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்த பிக்கு – நீதவானின் உத்தரவு
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதிக்கும் விதமாக செயற்பட்ட பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குரகந்த ரஜமகா விகாராதிபதியின் உடலை ,...









