ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? பிரபல ஜோதிடர் வெளியிட்ட ஆரூடம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
கோத்தபாய தோல்வி அடைவார் என கூறும் எவரும் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு...
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பிலான நீண்ட நாள் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த முக்கியஸ்தர்
ஊர்மிளாவின் காதலை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட்ட மத்திய குழுவே ஏற்கவில்லை. அங்கு ஏற்பட்டது வெறும் காதல் பிரச்சனை அல்ல என விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தேவரன்ன தனது முகநுால் பதிவில் முறிப்பிட்டுள்ளார்.
மொட்டை...
தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்! ரணில் – மைத்திரி அவசர சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாக...
கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை ஆவணம் போலியானது
2005ஆம் ஆண்டுக்கான இரட்டை குடியுரிமை ஆவணத்தில் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கம் பொருந்த வில்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை தொடர்பான கணனி ஆவணத்தில் 15305 என்ற இலக்கத்தில் கோத்தபாய...
யாழில் பட்டப்பகலில் நடந்த அசம்பாவிதம்: கண்டுகொள்ளாத பொலிஸ்; பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த நடவடிக்கை!
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்...
கணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்!!
கணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:
யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.
கேம்பிரிட்ஜ்...
கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நல்லது! சி.வி.விக்னேஸ்வரன்
கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக வருவது, தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
இலங்கையில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் முப்பது சதவீதத்திற்கும் அதிகளவான எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய்கள் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அவசர எச்சரிக்கையொன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காய்ந்த...
சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்! பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு மகத்தான அதிதீவிர வழங்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு,...
வீதியை கடக்க முயன்ற சிறுமி மீது அதி வேகமாக வந்து மோதிய டிப்பர் வாகனம்! இறுதியில் நேர்ந்த சோகம்
திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஹதரஸ்கொட்டுவ பகுதியில் டிப்பர் வாகனமொன்று சிறுமி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்ஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரஸ்கொட்டுவ பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம்...









