Srilanka

இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறி முல்லையில் தகனம் செய்யப்பட்டது பிக்குவின் உடல்

நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறியும் , பொதுமக்கள், சட்டத்தரணிகளின் எதிா்ப்பை மீறியும் உயிரிழந்த பிக்குவின் உடல் முல்லையில் தனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் குறிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவியடி...

கொழும்பு பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் இருவர் தொடர்பில் நோயாளிகள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த ஊழியகள் இருவரும் வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பகுதியில் சேவை செய்யகூடிய நபர்கள் எனவும்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டைப் பார்த்து அழுத தென்னிந்திய நடிகர்

நான் இலங்கை வந்திருந்த போது பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை என தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஸ் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர்...

ரணிலின் வரலாற்று வெற்றி

இறுதி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவை...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக...

மைத்திரி திடீர் அறிவிப்பு! தடுமாறும் அரசியல் கட்சிகள்…

திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த...

கனடாவில் இறப்பதற்கு முன் மகிழ்வாக இருந்த யாழ் தர்க்ஷிகாவின் வைரல் வீடியோ

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன். அவரின் திருமணவாழ்வு கசப்பானதாக இருந்ததாக பலராலும் சொல்லப்பட்டது. எனினும் கொலை செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு கேளிக்கை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...

இறுதி நேரத்தில் ரணிலின் வரலாற்று வெற்றி! சஜித் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்

இறுதி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவை...

வவுனியா பாடசாலை ஒன்றில் தமிழ் சிறுமி மீது பலாத்கார முயற்சி! தந்தை வெளியிடும் பல தகவல்கள்

வவுனியா நெடுங்கேணியில் 8 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவி...

யாழில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மைதானத்தில் மயங்கி விழுந் உயிரிழந்தார். நரிக்குண்டு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.