1200 மாணவர்கள் முன்னிலையில் தமிழ் மொழிக்காக கம்பீரமான குரல் எழுப்பிய சிங்களப் பெண்.!
சிங்கள மாணவி ஒருவர் இரு நாட்கள் பதுளையிலுள்ள தமிழ்பாடசாலைக்கு சென்றுள்ளார். 1200 மாணவர்கள் முன்னிலையில் தமிழ் மொழிக்காக கம்பீரமான குரலில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இது தொடர்பாக சிங்கள பெண் தெரிவித்தது,
நான் ஒரு...
இலங்கையின் பிரபல பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் பாலியல் பகிடிவதை! வெளியான அதிர்ச்சி வீடியோ
இலங்கையின் பிரபலமான ருகுணு பல்கலைகழகத்தில் இடம்பெறும் அதிர்ச்சியளிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சென்ற மாதம் ருகுணு பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான பகிடிவதை (sexual ragging)...
திலீபனிற்கு வழங்கப்பட்ட லெப்.கேணலை தூக்குங்கள்! ஆர்னோல்ட் உத்தரவால் குழப்ப நிலை
தமிழினத்திற்காய் தன்னை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லுாா் ஆலய சுற்றாடலில் உள்ள திலீபனின் நினைவு துாபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு 5 அம்ச கோாிக்கைகளை...
நீராவியடி விவாகாரம் : தமிழரே வாய் மூடி இருங்கள்! தவறின் இரத்தம் சிந்துவீர்கள்… பௌத்த பீடம் எச்சரிக்கை
முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந் தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு...
கனடாவில் இறந்த தர்சிகா மறுமணம் செய்தவரா? துலங்கும் உண்மைகள்…
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓர் சம்பவம்.
இந்நிலையில் தர்சிகா படுகொலை செய்யப்பட்டமைக்கு பலரும் பலவிதமாக கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக தர்ஷிகாவிற்கும் அவரது முன்னாள்...
தன்னிடம் முறையிட்டவரையே குழுவாக சேர்ந்து தாக்கிய தலைவர்! யாழில் நடந்தேறிய கொடூரம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
தாக்குதலுக்கு உள்ளான நபர், கடந்த...
பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் – பிரதமர் ரணில் கவலை
“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”
இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு, செம்மலை...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் 6 மணிநேர விசாரணை : சஜித் கூரியது என்ன?
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் 2300 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கியமை சட்டத்துக்கு முரணானதாக தான் கருதவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச சாட்சியமளித்தார்.
திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின்...
முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! ஏன் தமிழரிற்கு இந்த நிலை
முல்லைத்தீவில், இன்றையதினம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நீராவியடி...
சட்டம் ஒன்றும் செய்யாது.! பாதுகாப்புத் தரப்பினரின் ஆதரவுடன் நடந்தேறிய பெளத்த பேரினவாதிகளின் அட்டூழியம்
இந்நாட்டின் சட்டம் அப்பாவிகளையும், சிறுபான்மை மக்களையும் கட்டுப்படுத்த மட்டுமே, எம்மை கட்டுப்படுத்துவதற்கு இல்லை! என்பதை மீண்டும் ஞானசார தேரர்கள் உள்ளிட்ட பௌத்த பேரினவாதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் ஆதரவுடன் செய்து காட்டியுள்ளனர்.
அவர்களின் அடாவடியைத் தட்டிக்...









