Srilanka

இலங்கை செய்திகள்

சுவிட்சர்லாந்தில் 24 வயது இளைஞனை திருமணம் செய்த 38 வயது இலங்கைப் தமிழ் பெண்! வீட்டில் ஏற்பட்ட விபரீதம்

சுவிற்சர்லாந்தின் பாசல் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 38 வயது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இரவு நேர பார்ட்டிகள், மற்றும் பணியாளர்களுடன் அவுட்டிங் செல்வது போன்ற...

காரைதீவில் மீனவர் ஒருவருக்கு இன்று அடித்த அதிர்ஷ்டம்! கடற்கரைக்கு விரைந்த மக்கள்

காரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. அண்மைக்காலமாக 1 கிலோ கிராம் மீன்...

வெளிநாடு ஒன்றில் இலங்கை குடும்பத்தை காப்பாற்ற முயற்சித்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கதி

அவுஸ்திரேலியாவில் பிரியா - நடேசலிங்கம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் நாடு கடத்தலை தடுக்க முயற்சித்த இரு தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்ற தயாராகிய போது இந்த...

மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியர் சிவரூபன்- மக்கள் மத்தியில் அச்சம்!

கைது செய்யப்பட்ட பளை வைத்திய அதிகாரி சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்தியர் சிவரூபன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை...

மைத்திரியின் யாழ் விஜயம்! அதிரடிப்படையினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்திருக்கும் நிலையில் பருத்தித்துறை பிரதேசத்தில் ஒருதொகை போர் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பருத்தித்துறை – துடுத்தன கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை பொலிஸ்...

இதற்காகத்தான் 18 வயது யுவதியையும் சிறுவனையும் கொன்றேன் – இலங்கை கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!

வென்னப்புவ வைக்பல பகுதியில் கழிவுநீர் பிரச்சனையால் 18 வயது யுவதியையும், அவரது 8 வயது சகோதரனையும் வெட்டிக் கொன்ற நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சந்தேக நபர் மாரவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,...

யாழிற்கு சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாயை காணவில்லை!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற இளம் தாயொருவரை காணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா - காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்ற இளம் தாயே...

லண்டனிலிருந்து வந்த அண்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி! யாழில் நடந்த கொடுமை

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபர் ஒருவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தனது தம்பியால் ஏமாற்றமடைந்த அண்ணன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லண்டனிலிருந்து தனது...

நல்லூரானை கைதூக்கி தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் வணக்கம் செலுத்தும் காலமிது

வரலாற்று புகழ்மிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூரான் மகோற்சப திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இனிதே இடம் பெற்றது. 25 நாட்கள் நல்லூரானின் விழாக்கோலத்தினை கண்குளிரக்காண ஈழத்துவாழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நம்மக்கள்...

முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த சுமார் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

பதுளை, ஹாலிஎல, நாரக்கல நூறானியா முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த சுமார் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் எனப்படும் ஆசிரியர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கணிதப்பாடம் நடத்தும் மேற்படி 44...