சஜித் தொடர்பில் யாரும் எதிர் பாராத முடிவுகளை அறிவித்தார் ரணில்?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,...
யாழ் வீடொன்றில் திருமண வீடியோவுடன் நுழைந்தவர்கள் – அதன்பின்னர் நேர்ந்த விபரீதம்!
யாழ்.நவாலி கொத்துக்கட்டி பகுதியில் உள்ள புகுந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்தவா்களை துன்புறுத்தியுள்ளதுடன், புதிதாக திருமணனான பெண்ணிடம் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி தாலி கொடி உள்ளிட்ட 60 பவுண் நகை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பெரும்பரபரப்பை...
பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை! வெளியானது அறிவிப்பு
கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான...
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி! 10 நாளில் 7 பேர் கைது
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்குதல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 10 நாட்களில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...
பொலிஸாரிடம் சண்டித்தனம் செய்த பெண் பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான...
மட்டக்களப்பில் பெரும் அசம்பாவிதத்தை தடுத்த மிகப் பெரும் முக்கிய மனிதர்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்து சிதறிய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டது.
இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் கடந்த 27ஆம்...
வடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு!
வடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் இன்று (30.08.2019) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...
நல்லூர் தேர்த்திருவிழாவில் அதிஉயர் பாதுகாப்பை மீறி நடந்த பயங்கரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 20 பேரிடம் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயல்
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், மறைந்த அமைச்சர் தி.மகேஸ்வரனின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட மகேஸ்வரன் மணிமண்டபத்தின் முன்பாக தேர்த்திருவிழாவில் கலந்து...
நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர்! இறுதி நேர திக் திக் நிமிடங்கள் – நடுவானில் அவுஸ்திரேலியா நோக்கி திரும்பும்...
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.
நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட...









