யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை
யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தரின்...
பளை வைத்தியர் தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது
பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிரமுகர் படுகொலை சதி தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மறுத்துள்ளார்.
பளை வைத்தியசாலை...
இலங்கையில் அரச ஊழியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை!
எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பற்றிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனை...
நல்லூர்கந்தனை வழிபடச்சென்ற பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி மற்றும் கணேக்ஷ்
அண்மைகாலமாக தமிழ் நாட்டிலி இருந்து திரைத்துறையினர் இலங்கைக்கு சுற்றுலா செல்வது அதிகமாகை வருகின்றது.
அதோடு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களிற்கும் ஆலயங்களிற்கும் சென்றுவருகின்றனர்.
அந்தவகையில் குண்டு ஆர்த்தி மற்றும் அவரது கணவர்...
இலங்கைத் தமிழ் யுவதிக்கு அமெரிக்காவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுகள்
அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.
மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ்...
பிரான்ஸ் உட்பட 48 நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ் உட்பட 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா அனுமதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ஒரு மாத...
திருகோணமலையில் புத்தரால் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை
திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த சேலையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தனது பிள்ளை மற்றும் இன்னொரு வயதான...
நல்லூரில் தடையை மீறிப்பறந்த ட்ரோன் கேமரா
யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கேமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
நல்லூர் ஆலய உற்சவ காலத்தில்...
பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி முஸ்லிம்களின் வீட்டில் அடுப்பு கற்களாக பாவிக்கப்பட்டிருந்தது பிக்குவை ஓட ஓட விரட்டியடித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் இலங்கை...
இரவோடு இரவாகச் சென்று மைத்திரிடம் இரகசியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, இரவோடு இரவாகச் சென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மிக இரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச்...









