பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா மற்றும் விமான டிக்கெட் என்பனவற்றை பயன்படுத்தி...
திருமலையை உலுக்கிய சம்பவம்! காதலிக்காக நண்பனை கொலைசெய்த கொலையாளி! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு
திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் (28)...
யாழ்ப்பாண கடலுக்குள் சிக்கிய மர்மம்! திடீரென வெளிவருவதன் பின்னணி என்ன?
யாழ்ப்பாணத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண கடற்கரை பிரதேசத்தில் வைத்து வெடிபொருட்கள் அடங்கிய பொதியை, பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவு...
தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்க காரணம் என்ன?
சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகளை மறுத்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், அவ்வாறான எந்த நடவடிக்கையினையும்...
தமிழனத்திற்காக போராடிய மாவீரனின் தாய் கிளிநொச்சியில் பிச்சை எடுத்த அவலம்..!
கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை எல்லைக்குள் பிச்சை எடுத்துவந்த மாவீரரின் தாய்க்கு சிறு கடை ஒன்றை அமைப்பதற்கான பொருட்களையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கரைச்சி பிரதேசசபை தவிசாளா் வழங்கியுள்ளாா்.
கரைச்சி பிரதேசபையினால் சபை எல்லைக்குள்...
பாகுபலி படக் காட்சி போல் வெளிவீதிவந்த நல்லுார் முருகன்! அற்புதக் காட்சிகள் இதோ
பிரதம குருக்கள் வாள் ஏந்தி வர ஏனைய குருமார் வேல்கள் தாங்கி வர 7 குதிரைகள் கனைத்து கனைத்து வர நல்லுார் முருகன் வள்ளி தெய்வானையுடன் பாகுபலி படக்காட்சி போல் வெளிவீதி வந்த...
ஐந்து வீட்டுக்கு ஒருவரை கோட்டாபய இப்படிச் செய்தாராம்! பதறும் பெண்..
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்போகும் 1.7 மில்லியன் வாக்காளர்களும், கோட்டாபயவின் சர்வாதிகார போக்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க பிரேமச்சந்திர.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை! வடபகுதி மக்களை மகிழ்ச்சியில் தகவல்
யாழ். பலாலி விமான ஓடுதளத்திலிருந்து இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பழைய சீலை உடுத்தினாலும் சும்மா உலக அழகி போல இருப்பா… புல்லரிக்க வைத்த யாழ் இளைஞர்! வைரலாகும் காணொளி
இலங்கையில் நடந்த யுத்தம் என்றும் யாராலும் மறக்க முடியாத கரைப்படிந்த வரலாறு. என்ன தான் யுத்த சூழல் இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் கையாண்ட விதமே வேறு.
இலங்கையில் இன்று வாழ்பவரை விட...
உத்தியோகபூர்வமாக தனது முடிவை வெளியிட்ட அமைச்சர் சஜித்
இன்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு 18 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குறித்த 18 அணிகளுக்குமான பொறுப்புக்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த வாரமளவில் ஐக்கிய...









