Srilanka

இலங்கை செய்திகள்

போக்குவரத்து சபை சாரதியின் அடாவடி : மக்களை நாய் போன்று நடத்தும் சாரதி!

இலங்கை போக்கு வரத்துச்சபையின் கிழக்குப்பிராந்திய சபையின் பிராந்திய சாலை முகாமையாளரின் CRM கவனத்திற்கு... திருகோணமலையிலிருந்து கல்முனை செல்லும் காத்தான்குடி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் சாரதியாக பணியாற்றும் நசார் இஸ்லாமிய நபர் பஸ்...

மைத்திரிவுடன் இணைந்துள்ள முக்கியஸ்தர்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான சந்திப்பு இன்று பகல்...

முக்கியஸ்தர்கள் மூவர் கொலை செய்ய சதித் திட்டம் : புலிகளை உருவாக்க இரகசிய திட்டம்.! சிவரூபனிடம் தீவிர விசாரணை

பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை...

மட்டக்களப்பு கலவரத்தில் தீக்குளிக்க முற்பட்டதால் ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டகார்கள் மீது தடியடி கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள கள்ளியம் காட்டில் உள்ள இந்து மயானத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்த தற்கொலை...

பயங்கரவாதி சஹாரானின் உடல் ரகசியமாக இந்துமயானத்தில் அடக்கம்? கொதித்துப்போன மக்கள்!

பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதானியான சஹாரானின் உடல் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர், சுகாதார பரிசேதகர் மற்றும் பொலிசார் முன்னிலையில் நேற்றையதினம் சஹாரானின்...

யாழில் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்ட அண்ணன்! லண்டனில் இருந்து வந்தவா் தற்கொலைக்கு முயற்சி

உடன் பிறந்த சகோதரன் செய்த மோசடியால் புலம்பெயர் தேசத்தில் இருந்து யாழிற்கு வந்த அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில் வசிக்கும் மதன் என்னும் நபர் தனது...

7 வருடமாக கணவரிடம் கெஞ்சிய மனைவி… சங்கடத்தில் அரங்கேறிய தற்கொலை! பரிதவிக்கும் 3 குழந்தைகள்

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் மாமியார் வீட்டில் கழிவறை இல்லாததால் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஷாலினி. சசிகுமார் என்பவருடன்...

பதை.. பதைபதைக்கும் சம்பவம்! 18 வயது யுவதி – 8 வயது சிறுவன் வெட்டிக்கொலை

வென்னப்புவ, வைக்கால பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

உடன் பிறந்த சகோதரனை நம்பி லண்டனிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இறுதியில் அண்ணன் செய்த விபரீத...

லண்டனில் வசிக்கும் நபரொருவர் யாழ்ப்பாணம் வந்து காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது., லண்டனில் வசிக்கும் மதன் என்னும்...

திருமணவிழாவில் பலரும் வியக்கும் படி விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மனைவியின் படம்

திருமணவிழா ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களை மகிழ்ச்சியடையசெய்துள்ளது. அங்கு இடம்பெற்ற திருமண விழாவொன்றில் மணமகனும் மணமகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மதிவதனியில் உருவப்படங்களை வைத்து அவர்களிடம் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றுள்ளனர். குறித்த...