இன்னும் சாகவில்லை தமிழனின் தன்மானம்! யாழில் இப்படி ஒரு தமிழன்னையா?
யாழ்பாணம், நயினாதீவு நாகவிகாரைக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கு பனம் கிழங்கு அவித்து விற்று வியாபாரம் செய்துவருகின்றார் ஓர் வயதான மூதாட்டி.
ஐம்பது ரூபா பனம் கிழங்குக்கு ஐநூறு ரூபாயை கொடுத்த போது (வேண்டும்...
இலங்கையில் நான்கு வருடத்துக்கு முன்னர் இவர் ஒரு ஸீரோ! ஆனால் இப்போ யார் தெரியுமா?
நாலு வருடத்துக்கு முதல் இலங்கையில் பியுமினி ஒரு ஸீரோ. ஆனால் இப்போது இவரொரு ஹீரோயின்வளர்ந்து வரும் தொழில் அதிபர்.
மாத்தளையில் இருந்து உக்குவளைக்கு சென்று, அங்கிருந்து காட்டுக்குள் நாலு கிலோமீட்டர் தூரம் மேடு பள்ளம்...
தங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்
நாட்டில் தூய தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 200 ரூபாவால் அதிகரித்தது என்று தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 400 ரூவால் அதிகரிப்பதும் குறைவடைவதுமாகக் காணப்பட்ட தங்கத்தின் விலை...
கோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி? மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்...
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல தடவை தலைவலி கொண்டு செல்லபட்ட மாணவனின் நோயை கண்டறியாமல் வீடு வைத்தியசாலை என தினம் அலைந்து இறுதியில் சிறுவனை நடைப்பிணமாக மாறி சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள...
மட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்! கையும் களவுமாக பிடிபட்ட நபர்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிரான்குளம் கடற்கரைப்பகுதிக்கு கொண்டுசென்று...
இரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய
கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவி அனோமாவும் கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, இலங்கையின் குடியுரிமை இல்லாத நிலையில், அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எப்படி...
பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்! மகளின் பரிதாப நிலை
தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்ச்சியால் நவாலிப் பகுதியில் வீடொன்றில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் பழைய பாடல்கள் மீது...
காணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்?
வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த வடமாகாணசபையினது பெருமளவு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதீயுதினின் பண்ணையின் பயன்பாட்டிற்கு திருட்டுத்தனமாக உபயோகித்து வந்த உழவு இயந்திரமொன்று திருட்டு மாடு...
26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை
இலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது. அப்போது சமூக ஊடகங்களில் இந்த செய்தி...









