Srilanka

இலங்கை செய்திகள்

நீங்கியது அவசர காலச்சட்டம்! முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…

நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின்...

ஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி

பண்டாரவளை, நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியம் ஆலயத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர் உற்சவத்தின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1 மணி அளவில்...

வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கியின் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதமானது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் நாணயசபையின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய வங்கியின்...

யாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்! அதிர்ச்சியில் கடற்படை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்படையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பகுதியில், வடக்கு கடற்படை கட்டளை மற்றும்...

மயக்கமுற்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்

மயக்கமுற்ற நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தன்சில்வத்த, பூண்டுலோயாவை சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

சஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு? திடீர் முடிவு

ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்...

யாழில் பெண் அமைச்சரின் ஒருவரின் வியக்க வைக்கும் செயல்

யாழ்ப்பாணம் பாடசாலை மாணவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீதியில் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதனை கண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் கோபமடைந்துள்ளார். உடுவில்-சண்டிலிப்பாயை இணைக்கும் பகுதியில் 13 வயதுடைய...

யாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஞானவைரவர் ஒழுங்கை காட்டுவளவில் அமைந்துள்ளது அருள்குமரன் சிவசக்தி சலவை திரவ குடிசை கைதொழிழகம் . இங்கு மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக மாற்றி சிறியளவில் திரவம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உள்ளுரிலே உற்பத்தி செய்யப்படும் திரவம்...

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு?; தயாராக இருங்கள்!

வெளிநாட்டுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம்” என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள்...

கோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எவ்வித தடைகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன்...