Srilanka

இலங்கை செய்திகள்

இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வேட்பாளராக களமிறங்கவுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக...

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்: www.doenets.lk. 56,641 பரீட்சாத்திகள்...

யாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடும். நாட்டின் தென்மேற்கு...

இஸ்லாமிய மயமாகும் யாழ்ப்பாணம்! தாரைவார்த்த தமிழ் தலைவர்கள்

வடக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்கின்ற இஸ்லாமிய அமைச்சர்களின் கனவு நிறைவேறத்தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களின் இருப்புகாக பலவருட உழைப்பின் பின் யாழ்பாண நகர்ப்புறத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கனவை தமிழர் தரப்பு...

கனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு 3ம் ஆண்டு மாணவனுடன் கனடாவிலிருந்து யாழ் வந்த 41 வயதான குடும்பப் பெண் மாயமாகியுள்ளதாக பெண்ணின் கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடந்த இரு வாரத்துக்கு முதல் நல்லுார் திருவிழாவுக்குச் செல்வதற்காக...

இலங்கையர்களை நெகிழச் செய்த ஏழை மாணவி! வியந்து போன அதிகாரி

கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போன பை சில மணி நேரங்களில் அவரிடமே மாணவி ஒருவர் சேர்த்துள்ளார். கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார்...

யாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் முன்னாள் போராளியின் வீடு உட்பட இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு...

மஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு! நீதிபதி கொடுத்த அதிர்ச்சி

மஹரகம நகர சபையின் நிர்வாகம் மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடமிருந்து பறிபோகும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அணியின் பொதுஜன பெரமுண கட்சியின் ஆதரவைப்...

நல்லூரில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை- வைத்தியசாலை நிர்வாகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம்...

நேற்று சஜித் அணியின் கூட்டம்! உடைந்தது ஐக்கிய தேசியக் கட்சி

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் அவரை ஆதரிக்கும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் நேற்று இரவு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் கலந்துரையாடல் நடந்தது. சஜித் பிரேமதாசவுடன், அமைச்சர்கள் மங்கள...