Srilanka

இலங்கை செய்திகள்

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம்...

பிரிந்து வாழ்ந்த பெற்றோர்; யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் ...

எரிவாயு விலை தொடர்பான இறுதி தீர்மானம்

எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை...

EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி...

இலங்கையில் தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக...

இந்தியாவில் இருந்து காதலனை தேடி இலங்கை வந்த பெண்

இந்தியாவில் இருந்து பெண் ஒருவர் காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழ் நாடு வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இன்று இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட காதல் கடந்த ஏழு வருடங்களாக...

வவுனியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் மரணம்

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத்...

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – முட்டையின் புதிய விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி

இலங்கையில் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை – இன்றைய வானிலை அறிக்கை

இலங்கைக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. மழை இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...

ஒரு இலட்சம் பேருக்கு கிட்டாது போன உயர்கல்வி வாய்ப்பு

பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின்போது...