கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்
கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில்...
மகிந்தவின் வீட்டில் நடந்தது என்ன? கைகோர்க்கும் கருணா
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
குறித்த கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் சற்று முன்னர் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின்...
ஒன்பது வயது சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற நபரை நையப்புடைத்த மக்கள்!
கண்டி – தல்வத்தை பகுதியில் 9 வயதான சிறுமியொருவரை கடத்திச் செல்ல முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை...
அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம் – பொலிஸார் அசமந்தம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று திருவிழாவைக் குழப்பி, ஆலய ஒலிபெருக்கிகளை அடித்துச் சேதப்படுத்தி அங்கு நின்றவர்களையும் தாக்கியுள்ளது.
வன்முறைக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அதிகரித்தது சம்பளம்
ஜூலை மாத சம்பளத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கென 2700 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுடன்...
இலங்கைக்கு வந்து செல்லும் மர்ம விமானம்! வெளியான அதிர்ச்சித் தகவல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம விமானம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த...
இலங்கையில் பெளத்த பிக்குமார்களின் அட்டூழியம் : சமூக வலைதளங்களில் கசிந்த ஆதாரங்கள்!
இலங்கை பிக்குமார்கள் சிலரின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைராகியுள்ளது.
குறித்த பிக்குமார்கள் மது போதையில் அட்டகாசம் செய்தல் மற்றும் தனி அறையில் செய்யும் சேட்டைகள் தொடர்பான படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளது.
அண்மையில் இராஜாங்க...
ஊரெழு ஆலயத்தில் 1 மணிநேரம் வயோதிபரை கொட்டிய குளவி- காப்பாற்ற யாரும் செல்லாததால் உயிரிழந்த பரிதாபம்!
யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவிலில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.
பா்வத வா்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபம் நடைபெற்றுவரும் நிலையில் ஆலயத்தில் மணி...
காதலால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கையில் நடந்த பெரும் சோகம்
பிட்டிகல பொலிஸ் பிரிவின் பம்பரவான, பட்டஹேன பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லஹிரு சம்பத் எனப்படும் 18 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு...
நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி...









