Srilanka

இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள்! வேடிக்கையல்ல! வேதனை!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது பலருக்கு தாம் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதையே மறந்துவிட்டு அவர்கள் பண்ணும் அலப்பறைகள் இருகின்றதே! அப்பப்பா! இவற்றில் பல உண்மை மட்டுமல்ல பலரும் இதை...

கருணா குழுவின் படுகொலையில் வெளியான வீடியோ ஆதாரம்

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டதனால் கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் தனது குடும்பத்தை நடாத்துவதாக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ்...

இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த சகோதரிகள்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை - டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகளில் மற்றுமொரு சிறுமியின் சடலம் இன்று...

வெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்! அடுத்து என்ன நடக்கும்?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் பிரச்சனைகளில் தலையிடுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன். தமிழ் மக்களின் அவசர பிரச்சனைகள் தொடர்பில் ஆராய நேற்று மனோ கணேசன் தலைமையில் ஏற்பாடாகியிருந்த அவசர...

யாழில் ரடிகளை வளைத்துப் பிடித்த பொதுமக்கள்! சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த தாக்குதல் நடத்திய ரடிகளை இளைஞர்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைத்ததில் இரண்டு ரௌடிகள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று மாலை நான்கு மோட்டா்சைக்கிளில்...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் பலி: மற்றொருவரை தேடும் பணியில் இராணுவத்தினர்

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழைகாரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில்...

நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய தகவல்! இலங்கை மின்சார சபை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடன்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா? நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் போது வழமை போன்று இம்முறையும் தேர்த் திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் கந்தனின் வெளிவீதி உலா...

லண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற யாழ் இளைஞர்கள் மூவரை விமான நிலையத்திற்கு அருகில் நிற்கவைத்துவிட்டு முகவர் மாயமாகி சென்றுவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, கொழும்பிலிருந்த நபர் ஒருவர் ஒரு நாள்...