அமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் – பெயர் விபரங்கள் வெளியானது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம்,...
இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகுள்!
இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து...
யாழில் திருமண மண்டபத்திற்கு வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இப்படி ஒரு மணமகனா.?
யாழில் நேற்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானப்பட்டதாரியான இளம் பெண்ணுக்கு, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக கடமையாற்றும் பொறியியலாளரை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான...
தூக்கிட்டு உயிரை மாய்ப்பேன்! ரத்னதேரர் திடீர் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கினால் இனி தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்றும் தூக்கிட்டு உயிரை மாய்பபதே தனது முடிவு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன...
வாழைப்பழத்துடன் முஸ்லிம்கள் கைது- ஏன் தெரியுமா?
திருகோணமலை கிண்ணியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசாரால் இரு முஸ்லிம் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வாழைப்பழத்தினுள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நூதனமான முறையில் ஒவ்வொரு வாழைப்பழத்திலும்...
சிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்! வெளியான திடுக்கிடும் சம்பவம்..
பிக் பாஸில் இன்று கமல்ஹாசனை கொண்டாடும் இலங்கையர்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகின்றோம்.
1980ஆம் ஆண்டுகளில் ஆரம்பம். கமல் சினிமாவில் உச்சத்திற்கு போயிருந்தக் காலம். அப்போது இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குச் சுற்றுலா போயிருந்த எம்மவர்...
தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானின் மனைவி வெளியிட்ட தகவல்!
ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் காதியாவிடம் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து பொலிஸார் நீதிமன்றில்...
ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்? சுமந்திரன் விளக்கம்
ஏப்ரல்21 தாக்குதல் பொறுப்பை ஜனாதிபதியை தவிர்த்து அரசாங்கத்தின் மீது மாத்திரம் பாரப்படுத்த முடியாது என்பதாலேயே அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினால்...
கல்முனையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு வரலாறு கிடையாது? நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை
கல்முனையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு வரலாறு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை உடன் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து! இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி
சுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் 25...









