Srilanka

இலங்கை செய்திகள்

அதிகாலையில் தமிழ் இளைஞனை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கும்பல்; தற்போது தொடரும் பதற்றம்!

இளைஞரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பரபரப்பு சம்பவம் தமிழகம் மதுரை மாவட்டத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, மதுரை மாவட்டம் சமயநல்லூர்...

இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான்

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்தப் பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை...

உடைக்கப்படுகிறது பிள்ளையார் கோயில்!! மறுபடியும் தலைதூக்கும் இனவாதம்!

திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை உடைப்பதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாகவும், உடைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் தென் கைலாய ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார். இந்த...

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்களுக்கு கிடைத்தது என்ன?

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி போர் நடைபெற்ற...

பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பி க்கள் பலர் சிதறி ஓட்டம்! அவசர கூட்டம்..

இன்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் போனது. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணிசமான...

வெளிநாட்டு காட்டில் கைவிடப்பட்டு யாழ்ப்பாண இளைஞன்! பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பனாமா காட்டில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் உடல்...

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி – கல்வி அமைச்சரிடமிருந்து….!

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக 3 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அதேபாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே...

பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் சோபநாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது. திருக்குமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற. ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ்...

இரவிரவாக இருளில் மூழ்கிய குடாநாடு! பின்னணியில் யார்?

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக கூறப்பட்டுள்ளது. நேற்று முன்னிரவு குடாநாட்டின் சில பக்திகளில் இலேசான மழைத்தூறல் அரம்பித்த நிலையில் சற்று நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. இடி...

தமிழர்களின் தலைநகரம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள தகவல்

திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவிற்கோ கொடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு கொடுத்தலும் கூட அவர்களின் பாரிய கப்பல்கலை கொண்டுவரோ விமானங்களையோ தரையிறக்க முடியாது...