Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பலத்த வரவேற்போடு முஸ்லிம் தலைமைகளை வரவேற்ற விடுதலைப் புலிகளின் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலத்த வரவேற்போடு எங்களை கிளிநொச்சியில் வரவேற்றார் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்...

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப்...

கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...

சற்று முன்னர் கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தாயும் இரு...

பாரிய தீ விபத்து – முழுவதுமாய் பற்றி எரியும் தொழிற்சாலை – 3000 தொழிலாளர்களின் நிலை என்ன?

குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல - இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள்...

யாழ்.நகரை அண்டிய தீவு ஒன்றில் பெருமளவு அபாயகரமான வெடிபொருட்கள்! தீவிர விசாரணையில் பொலிஸ்

யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின்...

யாழ் வந்த அத்துரலிய ரத்ன தேரர் காலில் விழுந்த மக்கள்

சர்ச்சைக்குரிய எம்.பி அத்துரலிய ரத்ன தேரர் இன்று நேற்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். நாளை யாழில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். காலை 11 மணிக்கு நாகவிகாரையில் நடைபெறும் பொசன் தின நிகழ்வில்...

சிக்கிய மௌலவிக்கு நான்கு மனைவி – 28பிள்ளைகள்! கதி கலங்கிய பொலிஸார்

அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் வியப்பு அடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார். கொச்சிக்கடை, போரதோட்டையில் வசிக்கும் இந்த மௌலவிக்கு...

முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் குற்றம் சுமத்தியுள்ளார். இது போன்ற பல சம்பவங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும்...

தீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்! வைரலாகும் காணொளி

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான தீவிரவாதி சஹ்ரான் ஹசீம் நடத்தி இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்...