இலங்கையில் தற்கொலை குண்டுதாக்குதல்! கோவையில் சிக்கினார் முக்கிய சூத்திரதாரி
இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோவையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான முகமது அசாருதீன் என்பவரே இவ்வாறு...
ஹிஸ்புல்லா அந்தர் பல்டி
அரபு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவே அரபுமொழி பெயர்ப்பலகைகள் வைத்தோம்: தெரிவுக்குழு முன் ஹிஸ்புல்லாஹ்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக கிழக்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சாட்சியமளித்து வருகிறார்.
முன்னதாக, பொது...
பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் வீடுகளில் சோதனையை தொடருங்கள்! மஹிந்த
தனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம்...
கருக்கலைப்பில் ஈடுபட்ட சாய்ந்தமருது வைத்தியர் தமிழர் பகுதியில் சிக்கினார்! அதிரவைக்கும் பல தகவல்கள்…
நுவரேலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை நகரசபை அனுமதியில்லாமல் மருத்துவமனை நடத்திய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஆவார். கடந்த ஒரு வருடமாக அங்கு சிகிச்சை நிலையம் நடத்தி வந்துள்ளார்.
மலையக...
ஹிஸ்புல்லாவிற்கு பேரிடியான காத்தான்குடி! என்ன நடந்தது தெரியுமா?
கிழக்கு மாகாணத்தை அரபு நாடாக மாற்றும் முயற்சியில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஹிஸ்புல்லாவின் செயற்பாடு குறித்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனங்களின் பிரதிநிதியான அபூஸாலி...
இலங்கையர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் அவசர அறிவித்தல்
எமது வழமையான வாக்காளர்களை பதிவு செய்யும் ஆவணங்களைத் தவிர குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் எந்தவொரு படிவமோ, ஆவணங்களோ தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை...
தமிழர் காணியில் உரப்பையில் விவசாயிக்கு காத்திருந்த பயங்கரம்
வவுனியா வேலங்குளம் பகுதியில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர் உழவியந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்திய போது, உரப்பையில் சுற்றி காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள்களை அவதானித்து அதிர்ச்சி அடைந்த விவசாயி...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மீறினால் 5 வருட சிறைத்தண்டனை
இலங்கை மக்களின் தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு...
வவுனியாவில் கோரவிபத்து! இளைஞர் பலி!
வவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் இளஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அதே...
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து! ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளியிடுகின்றது.
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை...









