இலங்கையில் உள்ள ஆசியாவின் அதிசயத்தில் ஏற்பட்ட திகில் காட்சிகள்! வியப்பில் பலர்…
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தில் மின்னல் தாக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வேறு விதமாக...
இலங்கையை அச்சுறுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்! இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
அந்த வகையில், இஸ்ரேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் இலங்கைக்கு உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாக கொழும்பு ஊடகம்...
சங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய...
இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்து சென்ற பொலிஸார் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் !
விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த நபர் ஒருவரின் மரண சடங்கை நிறுத்திய பொலிஸார் இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்துக் சென்றிருக்கின்றனர்.
இச் சம்பவம் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள நாவலடி...
யாழ். குப்பிழானில் வீடுகளை நோட்டமிட்ட மர்மநபரால் பரபரப்பு!
யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியில் இன்று அதிகாலை-01 மணியளவில் மோட்டார்ச்சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபரொருவர் அப்பகுதியிலுள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த நபர் மேற்படி பகுதியிலுள்ள வீதியால் செல்வதும் குறிப்பிட்ட தூரம்...
மைத்திரி – சபாநாயகர் இடையே மோதல் வெடித்தது?
அரச அதிகாரிகள் எவருக்காவது நாடாளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு...
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எச்சரித்த மஹிந்த!
அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு அமைச்சர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக பதவி விலகியமைக்கு ஏனையவர்களும் பதவிய விலகியது தவறு...
மோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு! அது என்ன விடயம்?
இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைமறுதினம்...
முஸ்லிம் எம்.பிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை காலை இடம்பெறவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த...
உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்த பின் மீண்டும் களத்தில் இறங்கியுள்ள ரத்ன தேரர்
முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் ஆகியோர் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதும், முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாக உண்ணாவிரதமிருந்து நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்...









