Srilanka

இலங்கை செய்திகள்

திருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு!

திருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேசத்தின் கன்னியா-நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்திலேயே இந்த புராதன மயானம்...

முஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு! அடுத்தடுத்து என்னென்னவோ?

முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் வயதை 18 வயதுக்கும் மேல் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர்...

சமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருவதாகத் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வடக்கு...

இலங்கைக்கு பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா படை

2009 இல் வரவேண்டியவர்கள் நேற்று வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீதான சர்வதேச தலையீட்டினை பல சர்வதேச நாடுகள் மனதாற விரும்புகிறதாக கூறப்படுகிறது. ஐ.நாவில் நீதி கோரி நிற்கும் எமக்கு சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய...

21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 7இல் கல்வி கற்கும் குறித்த...

தமிழர்களின் தலைநகரில் மிக முக்கிய வராலாறு சீரழிகின்றது

திருகோணமலையில் அமைந்துள்ள, கன்னியா வெந்நீர் ஊற்று தமிழர்களை பொறுத்த வரை வராலற்றை சொல்லும் மிக முக்கிய அடையாளம். யுத்த முடிவின் பின்னர் கன்னியா பௌத்த மத அடையாளமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டு இருக்கிறது. இது...

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்!

கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அகற்றி, அந்தப் பகுதிகள் வர்த்தக நடவடிக்கைகக்கு வழங்கப்படவுள்ளது. 50 ஆயிரம் குடும்பங்கள் வாழும் 400...

வெல்லவாயவில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த கோரம்! 3 பெண்கள் ஸ்தலத்தில் பலி!

வெல்லவாய ஊவாகுடா ஓயா தனமல்விலா பிரதான வீதியில் லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு ஆடை அணியும் ஆசிரியர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் அனுப்பிவைப்பு

ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாடசாலைகளுக்கு முகத்தை மூடியவாறு சமுகமளிக்கும் போது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விளக்கக் கடிதம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகத்தை மூடுவது...

நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகள்?

நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும்...