தனது உயிரை துச்சமென மதித்து முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்களப் பெண்
வடமேல் மாகாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த...
நான்காயிரம் தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தாரா பயங்கரவாதி சஹ்ரானின் கூட்டாளி?
பயங்கரவாத அமைப்பாக தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் நான்காயிரத்திற்கும் அதிகமான தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு...
யாழ். மாநகர மக்களுக்கான பொது அறிவித்தல்
யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ். மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை...
ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், மு.க.ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான த.சித்தார்த்தன்.
அவர் அனுப்பிய கடிதத்தில்,
“மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழக...
பின்கதவால் வெளியேறிச் சென்ற ஞானசார தேரர்! முன்கதவில் காத்திருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்பாக சிறைச்சாலையிலிருந்து வெளியேறியு ள்ளார். அவர் சிறைச்சாலையின் பின்பக்க...
தென்னிலங்கையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி யார்?
மாத்தறையில் நேற்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த கசுன் சம்பத் என்ற 30 வயதான...
4 ஆயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதா?
சிங்கள - பெளத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தியர் ஒருவரைக் கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுவினர் சிறப்பு...
தோல்வியால் கண்ணீர் விட்டு கதறும் ரிசாத் பதியுதீன்! அதிர்ச்சியடைந்த தொண்டர்கள்
அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெரும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரிகளுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
ரிசாத்துக்கு...
சஹரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தீவிரவாதி நாடாளுமன்றில்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினர் பணியாற்றுவது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு ஆங்கில நாளிதழொன்று இந்த விடயம்...
பிறந்த நாளை கொண்டாட யாழில் ஒன்று கூடிய ஆவா குழுவினர்! முக்கிய சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
யாழ். நல்லூர் பகுதியில் ஒன்று கூடிய ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்....









