இலங்கையின் முக்கிய பகுதி தொழிற்சாலை ஒன்றில் ஆபத்தான பெருந்தொகை வெடிபொருட்கள்
ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர...
அடம்பன் பாலப்பகுதியில் மர்மப் பொதியிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதம்!
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப்பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை படையினர் இன்று வியாழக்கிழமை காலை மீட்டுள்ளனர்.
குறித்த...
நாவலப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!
கண்டி - நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி இம்புள்பிட்டிய கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியில் இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நாவலபிட்டி பொலிஸாரினால்...
கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் புகைப்படம்! அதிரடிப்படையிடம் சிக்கிய இளைஞர்கள்!
தீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரினால் தங்கவேலாயுதபுரம் சந்தியில் இடம்பெற்ற சோதனைச் சாவடியில்...
மாத்தளையில் கையும்களவுமாக சிக்கிய வெளிநாட்டு பிரஜை
10 வருடங்கள் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த ஈரான் நாட்டு பிரஜையொருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை...
திருமண ஏற்பாடு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்றிரவு இரவு சுமார் 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருட்ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில்
வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்...
பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளமையினால், தாமதமடைந்துள்ள கற்றல் நடவடிக்கைகளுக்காக, ஓகஸ்ட் மாத இரண்டாம் தவணை விடுமுறை காலத்தைக் குறைக்கும் நிலை ஏற்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை...
இலங்கை முஸ்லீம்களிற்கு விரைவில் பேரிடியாக மாறவுள்ள செய்தி
இலங்கையில் உள்ள மதரசாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது,...
பெரும் சுற்றிவளைப்பு! ஐ.எஸ் அமைப்பின் சகோதரர் சிக்கினார்
ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் அட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம்...
தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்பு தகவல்
அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன.
இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படங்களில்...









