குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார்,...
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்
பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது...
பலத்த பாதுகாப்பில் மட்டக்களப்பு: துக்க தினமும் அனுஷ்டிப்பு
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பினையேற்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அழைப்பினைத்தொடர்ந்து வடக்கு கிழக்கில் இன்று (புதன்கிழமை) துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்பொருட்டு வீடுகளிலும் வீதிகளிலும்...
முப்படையினருக்கான நிறைவேற்று அதிகாரம் நிறைவேற்றம்!
நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
நாட்டில் அவசரகால...
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர்...
குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி
பொகவந்தலாவை - பொகவான தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில் , அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த குளவித்...
இன்றும் அமுலாகிறது ஊரடங்கு சட்ட உத்தரவு!
இலங்கை முழுவதும் இன்றைய தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது .
பலரை பலியெடுத்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை
வடக்கு, கிழக்கில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று துக்க தினம் அனுஸ்டித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு...
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தினால் யுத்தம் ஆரம்பமாகும்! வைரலாகும் மௌலவியின் புகைப்படம்
தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினை வாழ்த்தியும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தினால் முஸ்லிம்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் அமைதியாக இருந்தது போல இனிவரும் காலங்களில் அமைதி காக்கமாட்டார்கள் எதிரிகளுக்கு...
தற்கொலை குண்டுதாரிகளில் பெண்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்
தற்கொலை குண்டுதாரிகளில் பெண்ணொருவர் உள்ளடங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.
நாட்டில்...









