தமிழர் பகுதியில் வைத்தியசாலையை நோட்டமிட்ட மர்ம நபர்களால் பரபரப்பு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
அவர்களின் நடத்தையை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள்...
கொழும்பில் கொலைவெறி தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகின
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ‘டெய்லி...
பயங்கரவாத இயக்கத்தை தடை செய்து கயவர்களை அழியுங்கள்!!
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக...
கொழும்பு தற்கொலை குண்டு தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததா?
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவத்துள்ளார்.
அத்துடன், குறித்த தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தது என தெரிவிக்கப்படும் கருத்தினையும்...
தாக்குதல் நடத்தும் முன் மனைவின் நலன் விசாரித்த தற்கொலை குண்டுதாரி!
தனது கணவர் கோழைத்தனமான இந்த தாக்குதலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பதை தான் முன்னரே அறிந்திருக்கவில்லை என சினமன் கிரான்ட் நட்சத்திர உணவகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான்...
அச்சுறுத்தலின் போது இராணுவம் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கை!
Controlled Explosion அல்லது Controlled Detonation – (கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பாக வெடிக்க வைப்பது அல்லது செயலிழக்க வைப்பது) எனும் சொற்பதங்கள் தொடர்பில் நிலவும் குழப்பத்தை இராணுவ ஊடகப் பிரிவு தெளிவுப்படுத்தியுள்ளது.
சுற்றியுள்ள உயிர்களுக்கும்...
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு நீராகாரங்கள் வழங்கும் தமிழ் இளைஞர்கள்
நாட்டின் பல இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து காணப்படும் அவசரகால நிலைமையால் பாதுகாப்பு படையினர் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கல்முனை பிரதேசத்தில் பாதுகாப்பு...
சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ…!
சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக் குழு அந்தத் தாக்குதல்களைநடத்தியவர்கள் என்று ஏழு பேரினது பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்கா...
கிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்!! பொலிஸார் சுற்றி வளைப்பு..
கிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது...
தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
தற்கொலை தாக்குதல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி...








