யாழ் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.
நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக அவர் தப்பி சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில்...
ஆசியாவின் ஆச்சரியத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பு! வெடித்து சிதறிய பிரதான நீர் குழாய்
ஆசியாவின் மிகவும் உயர்ந்த கோபுரமாக வர்ணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் பாரிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்படவிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்...
திடீரென விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை…
தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 33,215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று மட்டும் டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 425 ரூபாய் அதிகரித்திருக்கிறது....
பொதுமக்களுக்கு ஓர் முக்கிய செய்தி
எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.
பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய...
காலையில் தொழிலுக்குச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்
டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்றைய தினம் திடீர் என தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள...
தரம் ஐந்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி…!!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
5 ஆம் தரப்...
யாழில் சுபா தர்சன் திடீர் மரணம்!! அப்பகுதியில் பெரும் சோகம்..
யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும்...
மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை
நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த...
இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம்...
கருணா அருகில் இருக்கும் இரு வேற அக்காவிடம் ஒரு கேள்வி
சிலருக்கு எங்கோ மச்சம் இருக்கு என்று சொல்லுவினம்.
கருணா அம்மானுக்கும் கண்டிப்பாக எங்கோ ஒரு 'பொருத்த' இடத்தில மச்சம் இருக்கும் எண்டுதான் நினைக்கிறன்.
கருணா தன்னுடைய 20வது வயதில புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர்...









