SriLankan Airlines to be sold to LTTE-funded company, trade unions claim
SLFP-affiliated trade unions of SriLankan Airlines today claimed that the government is preparing to sell Sri Lanka’s national carrier to a company which is...
யாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! வெளியான திக் திக் வீடியோ
இ.போ.ச பேருந்தை முந்திச் செல்வதற்காக தறிகெட்டு ஓடிய பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் வீதியால் பயணித்த பலா் உயிா் பிழைத்திருக்கின்றனா்.
இந்த சம்பவம் இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இ.போ.சபை பேருந்தை முந்தி செல்லும்...
டொலர், பவுண்ட், யூரோவிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி இலங்கை ரூபாய் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி...
யாழில் கணவனின் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் 6 பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு!
பெண் ஒருவர் ஆறு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
கணவனின் தாக்குதல்களைத் தாங்க முடியாத 37 வயது குடும்பப் பெண் தனது நான்கு பெண்பிள்ளைகள் உட்பட ஆறு பிள்ளைகளுடன் அவர் பொலிஸ்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உணவு பொதியில் சிக்கிய மர்மம்!
இலங்கையிலிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பொதி ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இது கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று கட்டாருக்குச் செல்லவிருந்த பிரயாணி ஒருவரிடமிருந்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
...
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணைக்கான விடுமுறை!
2019ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறை இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகள் முதலாம் தவணை...
யாழில் திருமணமாகி நான்கே நாட்களில் இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ். நெல்லியடி பகுதியில் திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு...
பிரபாகரனின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில்...
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்! மகிந்த வெளியிட்டுள்ள நம்பிக்கை
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்...
அடித்து எச்சரித்த சம்பந்தர்! சிரித்துவிட்டு போன ரணில்..
நீங்கள் தொடர்ந்து எம்மை ஏமாற்றுவதை போல செயற்பட்டால் தனிவழி செல்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை“ என பிரதமர் தலைமையிலான அரச பிரதானிகளை பார்த்து மேசையில் அடித்து சொன்னார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...









