ஆவா குழுவை அடக்கியதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவம்
கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று பணப் பரிசில் வழங்கிக்...
திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை….
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு
இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.
அறிக்கையொன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை...
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!!
விஷ போதைப்பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கும் மற்றும் பாவிக்கும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து...
காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க எவருக்கும் உரிமை இல்லை – மகிந்த
யுத்தக் காலத்திலும் அதற்கு முன்னரும் பொதுமக்கள் வசித்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான உரிமை உள்ளப்போதும், காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று...
யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பணமோடி : ஏமாறிய இளைஞன் கதறல்…
இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப்...
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் உட்பட பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது
கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது 11 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால்...
திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! கண்ணீரில் ஆழ்த்தியுள்ள சம்பவம்
தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் - தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28...
கட்டுநாயக்காவில் 338 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்
இந்தோனேசியாவில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்றுகொண்டிருந்த இந்தோனேசியாவின் தேசிய விமானமான கருடா ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது விமானத்தில் 338 பயணிகள் இருந்துள்ளனர்.
விமானம் குறைந்த அழுத்தம்...
இலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைந்த ஐ.நா அதிகாரிகள்?
சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்...
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் நாசமாகப்போகும் ஈழத்து பெண்களின் வாழ்க்கை…
வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும்.,
வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது...









