Srilanka

இலங்கை செய்திகள்

ஏப்ரல் 15ஆம் திகதி தொடர்பில் அனைவருக்கும் முக்கிய தகவல்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 15ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள மற்றும் இந்து மக்களால் சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டே 15ஆம்...

தமிழ் , சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை தினம் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் , இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல்...

தமிழர் பகுதியில் உயிருடன் மனிதனை கொடூரமாக எரித்தவரின் புகைப்படம் வெளியானது

மது போதையில் கொலை செய்த நபர் வாழைச்சேனையில் நேற்றய சம்பவத்தில் கெலை செய்து உயிருடன் எரியூட்டிய இரக்கமற்ற கொலைகாறன் வைத்திய சிகிச்சை காக விசேட பாதுகாப்புடன் அழைத்துச் செல்லபடுகிறார். கொலையாளியை பாதுகாப்பது கருணை காட்டுவது...

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க...

இலங்கையில் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ள சட்டங்கள்!

மேல் மாகாண தனியார் போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் நிலவும் சட்டங்களை உறுதியாக முன்னெடுக்கப்போவதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார். இன்று முதல் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும்...

இனி தேடி அலைய அவசியம் இல்லை.. இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு நகரில் அமைந்துள்ள சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகின்றது. மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரட்ன இதை தெரிவித்துள்ளார். எனினும் வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சு...

ஈழத்தில் லண்டன் கணவன் நேரடியாக பார்க்க கழுத்தையறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்?!

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது...

யாழில் திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர், மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு!

விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 54 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நடு இரவில் பெரும் அட்டூளியத்தால்…நடு வீதிகளில் பதறும் தமிழ் பெண்கள்!

கிழக்கில் யுத்தம் முடிவுற்ற பின் தமிழரின் அபிவிருத்தி என்பது சாரய தவறணையும் அதனால் தினம் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகரிப்பாகும், ஆலயம் திறந்தால், மரணவீடு, பிறந்தநாள் வீடு, கல்யாண வீடு, வேலை கிடைத்தால், நண்பர்கள்...