Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் துடிக்கத்துடிக்க எரித்து கொலை! காரணம் வெளியானது

மட்டக்களப்பு - வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான நபர்...

பதை… பதைக்கும் சம்பவம்! இலங்கையில் தமிழர் பகுதியில் சற்றுமுன் ஆண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்…

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலர் முன்னிலையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு...

அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்! மாதாந்த சம்பளம் இனிக் கிடைக்காது….!!

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

10 ஆம் திகதி திருமணம்! மணமகள் இன்று மரணம்!! ஈழத்தில் நடந்த பெரும் சோகம்..

யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (28) என்பவரே...

நீரிலிருந்து வெளிவந்த பௌத்த தூபி! படையெடுக்கும் மக்கள் …

அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1979 ம் ஆண்டு...

கம்பஹாவில் ஒரே நாளில் 43 விபச்சார விடுதிகள் சுற்றி வளைப்பு! கையும்களவுமாக சிக்கிய பல இளம்பெண்கள்

கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட 43 விபச்சார விடுதிகள் மற்றும் அனுமதியற்ற மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. அங்கு விபச்சார தொழிலில்...

மது போதையில் அட்டகாசம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த தண்டனை!

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன நீதிமன்றத்தினால் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் பிணையில் விடுதலை ...

எதிர்பாராத நேரத்தில் பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்! மாத்தளையில் நடந்த சோகம்

திடீர் விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்வத்த, மாத்தளை வடக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மாலை 2.50 மணியளவில் இந்த விபத்து...

அரிசியின் விலை குறைவு – உச்சவிலை அமுலாக்கம் நீக்கப்படும்

அதிகளவில் நெல்லுற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் முதல் சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, 105 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 85 ரூபா வரையில் குறைவடைந்துள்ளது. அத்துடன் 115...

தமிழர் பகுதியில் மரங்களில் தாவி தப்பிய மர்ம நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் கைக்குண்டு துப்பாக்கிரவைகள், வாள்கள் உட்பட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட பொலிஸ்...