Srilanka

இலங்கை செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! மாதாந்த சம்பளம் கிடைக்குமா?

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

யாழில் கொலை முயற்சியிலிருந்து தெய்வாதீனமாக மீட்கப்பட்ட சிறுவன்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45 மணியளவில் சிறுவன் மீது கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுளளது. எனினும் தெய்வாதீனமாக சிறுவன் காப்பாற்றப் பட்டுள்ளான். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

வெளிநாட்டில் இருந்து விசா எடுத்து யாழில் கொள்ளையடிக்க வந்த தமிழர்கள்

பொருள் விற்பனையாளர் போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரந்தனையில் கொள்ளையடித்துக் கொண்டு, யாழ் நகருக்கு தப்பிச் சென்ற இரண்டு இந்திய கொள்ளையர்களையும் பொலிசார் விரட்டிச் சென்று...

வடக்கில் புலனாய்வு பிரிவின் கண்ணில் மண்ணை தூவி முக்கிய புலி உறுப்பினர் தலைமறைவு?

விடுதலைப்புலிகளை மீளமைக்க முயன்றார் என்ற சந்தேகத்தில், கடந்த சில மாதங்களான அரச புலனாய்வுப் பிரிவுகளால் வலைவீசி தேடப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என புலனாய்வுப்பிரிவு...

யாழ் பொலிஸ் நிலையமொன்றில் இரவு வேளையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலைக்கு முற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய்...

யாழில் தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபர்! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு...

காலினால் பரீட்சை எழுதி 8A,B பெறுபேறு பெற்று அபார சாதனை படைத்த மாணவி!

உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலை இழந்த மாணவியே அபார சாதனை படைத்துள்ளார். அவர் சாதாரண...

இன்று யாழ் மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ள மரணம்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதான கார்த்திகேசு இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். தல்லையப்புலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், கடும்...

வெள்ளிக்கிழமை பாதீடு நிறைவேற்றம்..?

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது இதற்காக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் அவசியமாகும் தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய...