அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு – ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.02.2023) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை...
120 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இரவில் கொல்ல சதி! சனத் நிஷாந்த வெளியிட்டுள்ள தகவல்
கொழும்பு - காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ ஹோம் போன்று நாடு முழுவதும் 120ஐ அமைத்து 'மொட்டு'வின் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒரே இரவில் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக இராஜாங்க அமைச்சர்...
கல்விப்பொதுத் தராதர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்
2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2023 ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும்...
மேலும் அதிகரித்த சலூன்களின் கட்டணம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சில சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான...
இலங்கை மக்களுக்கு வெளியான பேரிடியான செய்தி!
இலங்கையில் சேமிப்புக் கணக்கின் வங்கிப் புத்தகத்திலிருந்து ரூ.2 இலட்சத்துக்கும் குறைவாக பணம் எடுத்தால் வணிக வங்கிகள் ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டணம் வசூலிப்பதன் மூலம்,...
யாழ்ப்பாணத்தில் கணவர் ; உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார்!
கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில்வசித்து வந்த பெண் ஒருவரின் சடலத்தை உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த பாஸ்கரன் சற்குணதேவி வயது...
இலங்கையில் அதிரடியாக மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!
இலங்கையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் வார இறுதி நாட்களான எதிர்வரும் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளது.
இற்த அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை...
தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது.
அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும்...
பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று இடம்பெற்றது.
இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள்...
ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் பலி
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார்.
உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி...