Srilanka

இலங்கை செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பில் ஹிருனிகா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் மிக மோசமான ஊழல் மோசடிகள் இடம்பெறும் இடமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில்...

லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!

லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது...

யாழில் கொளுத்தும் வெயிலில் சின்னஞ் சிறுவர்களுக்கு தினமும் நடக்கும் அவலம்! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்.மாநகருக்குள் கொழுத்தும் வெய்யிலுக்குள் ஊதுபத்தி விற்பனை செய்து கொண்டிருக்கும் சிறுவா், சிறுமிகள் தொடா்பில் யாழ்.மாநகரசபை கவனம் செலுத்தவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றது. எங்கிருந்து வருகிறாா்கள்? யாருடைய கண்காணிப்பில் இயங்குகிறாா்கள்? என்பது...

இலங்கையில் தொடர்ந்து மின்தடை! கடும் கோபத்தில் மகிந்த

இலங்கையில் இந்த நாட்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுத்தப்படுகின்றமை குறித்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து...

யாழ் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன்...

6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றின சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன

2018 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று வெளியிட கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி...

மட்டகளப்பு வைத்தியசாலையில் அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சியூட்டும் மரணங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் மரணங்கள் நிகழ்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வைத்தியசாலையில் பல நபர்களின் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதில் குறிப்பிடுபவை ஓசானம் சமுக சேவை நிலையத்தின் பொறுப்பாளரான அருட்தந்தை...

யாழ்ப்பாண வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு ஈழத்தமிழர் செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டுக்கள்

யாழ் நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு கடை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்துள்ள புலம்பெயர் தமிழ்க் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நல்லூரின் முன் வீதியில் பிச்சை...

இலங்கை கடல் எல்லைகுள் 9 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட மர்ம படகு!

இலங்கை கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்த சுமார் 130 கோடி ரூபா பெறுமதியான 107.22 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காலி - அக்குரல கடற்பரப்பில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படை,...

இலங்கையர்களை வதைக்கும் வெயில்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் நாளைய தினமும்வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வடமேல் மாகாணத்துடன், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்திலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும். இது...