உணவு பொதியில் சிக்கிய மர்மம்! யாழில் தாய் செய்த அதிர்ச்சி செயல்
மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்காக...
வவுனியா வர்த்தக கடைகளினால் சீரழியும் தமிழ் பெண்கள்!
இலங்கையில் சில கடை முதலாளிகள் செய்யும் ஆட்டூழியம் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகின்றனர்.
இவர்களால் இலங்கை பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களின் தினம் ஒரு சம்பவங்களை பதிவிட்டுவருகின்றனர்.
குறிப்பாக வவுனியாவில் உள்ள வரத்தக கடைகளில்...
யாழில் குளிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணத்தில் குளிக்கச் சென்ற குடும்பத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், சாட்டிக் கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
‘கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து...
வவுனியாவில் பாரிய விபத்து : 8 பேர் வைத்தியசாலையில்…
வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த குறித்த 8 பேரும், வவுனியா மாவட்ட...
இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டவலியல் திணைக்களம் அறிவிப்பு
இன்றும் நாளையும் குறிப்பாக மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டவலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும்...
கண்டியில் புதுமனைவிக்கு பரிசு வாங்க சென்ற கணவன்! பின் ஆடைகள் கழன்று தலைதெறிக்க ஓடிய பரிதாபம்
திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.தனது புதிய மனைவிக்கு பரிசு வழங்கச் சென்ற கணவன் ஆடைகள் இன்றி, உயிரை காப்பாற்ற தப்பி ஓடியுள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு...
பால்மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
புதிய விலைச் சூத்திரத்தின் படி பால்மாவுக்கான இறக்குமதி விலை அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60...
யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்
யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட...
யாழில் பொலிஸ் அதிகாரியுடன் பெண் ஒருவரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! அதிர வைக்கும் பின்னணி
மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவியல் வழக்குகளின் எதிரிகள் ஒரு சில சட்டத்தரணிகளை நாடவேண்டிய நிலை தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிபதி கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், அதனை...
வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை தமிழ் இளைஞன் செய்த காரியம்!
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.
பேர்த் மாநகரின் Langford...









