யாழில் வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
அத்தனை வழக்குகளிலும்...
யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதிய...
சம்பந்தன் அதிரடி! மஹிந்தவின் பதவி பறிபோகப்போகிறதா?
இலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் இருக்கமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சபா நாயகரிடம் அதிரடியாக...
மட்டக்களப்பை ஆட்டம் காண வைத்த அதிரடி தாக்குதல்!
கடந்த 10ம் திகதி கர்த்தால் போன்று இன்றைய தினம் கர்த்தால் சோபிக்காத எண்ணி அதே நேரம் கர்த்தால் தாக்கம் இம்முறை மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதியான கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு கொண்ட கிராமங்களில் அதிகாலை அம்பாரை...
யாழில் வீதியில் குறுக்கிட்ட நாயால் நடந்த விபரீதம்!!
யாழ்ப்பாணம் – காங்சேன்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விலகி மின்சார தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச செயலக...
வவுனியா ஒமந்தையில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு : சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!!
வவுனியா ஒமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்று (24.01.2019) இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியினை ஒமந்தை பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் வழிமறித்து...
கோபம் தீரும் வரை மனைவியை கத்தியால் வெட்டிய கொலைசெய்த கணவன்!!
ராகமை – கனேமுல்லை பகுதியில் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய தனியார்...
” இலத்திரனியல் குடிமக்கள் ” மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு
இரண்டு வருட காலமாக வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்ரட் (ACTED) நிறுவனம் இணைந்து நடாத்திய இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் இறுதிப் பணி மதிப்பீட்டு அறிக்கை...
இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் இணையம் மூலம் மட்டுமே….!!
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் இம்முறை ஒன்லைன் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் எழுதியவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம் நிரப்ப...
வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு!!
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை என்று சொல்லப்படும் ஒருவருடன் நீண்ட நேரமாக பேருந்து...









